உதவி

கொடுத்தல்:

தேவனுடைய ராஜ்யத்திற்கான பணிக்கு கொடுப்பதும், பங்காளிகளாக இருப்பதும் ஒவ்வொரு தேவப்பிள்ளைக்கும் கிடைக்கப்பெற்ற மாபெரும் பாக்கியம் என்று நாங்கள் சபையாக விசுவாசிக்கின்றோம். விதைப்பதும், அறுப்பதுமான இந்த கோட்பாடுகள் மறுக்கமுடியாதவை.

தேவன் பெத்தேல் மாநகர பேராலயத்தில் தங்கள் நேரம், தாலந்து மற்றும் பொருளாதாரத்தை தாராளமாக தேவனுக்கென்று கொடுக்கின்ற சபை அங்கத்தினர்களை தந்து ஆசீர்வதித்திருக்கிறார்.

பெத்தேல் மாநகர பேராலயத்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தீர்களானால் நீங்கள் கொடுப்பதற்கான வழிகளை நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம்.



கொடுப்பதற்கான வழிகள்:

இணையத்தளத்தின் மூலம் பணம் பரிமாற்றம் செய்ய

Bank details for NEFT/RTGS Transfer:



காசோலைகள்:



உங்கள் கடிதங்களுக்கு:

பெத்தேல் மாநகர பேராலயம் 4C, BKR நகர், சத்தி ரோடு, கோயம்புத்தூர் தமிழ் நாடு - 641 012 இந்தியா

பெத்தேல் மாநகர பேராலயத்தின் ஊழியத்திற்கான உங்கள் உதவிக்கு நன்றி.