River of Life church are one of our partner churches in the US who help support many of our projects here in India. In the fund allocation tab you can just click the Missions India tab and they will pass it on to us.
பெத்தேலில் ஆராதனை என்பது நாங்கள் துதிப்பதையே பேசுகிறோம். எவ்வாறு வாழ்கிறோமோ அதையே பாடுகிறோம். ஆலயங்களில் பாடி துதிப்பது மட்டும் போதாது எப்படியாயினும் ஆண்டவரை துதிப்பது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை ஆகும். (சங் 66:1-2).
நம் ஆண்டவரும் ராஜாவானவரை நாம் துதிப்பதும், ஆராதிப்பதும் அவரை கனப்படுத்துவது ஆகும். எங்களது ஆராதனை ஊழியம் பாடுவது, இசைக் கருவி வாசிப்பது - இந்த பாட்டுகள் நமக்கு என்ன செய்தி கொடுக்கின்றன என்பது அதி முக்கியமான ஒன்றாகும். எங்கள் இசை அமைதலாகவோ, சப்தமாகவோ, புதியதாகவோ, பழையதாகவோ, எந்த முறையில் இருந்தாலும் இவைகள் ஒரு பொருட்டு அன்று. ஆனால் அப்பாட்டின் செய்தி மட்டுமே முக்கியமானது.
தேவ வார்த்தையை இப்பாட்டுகள் பிரதிபலிப்பது என்பது மிக முக்கியமானதாகும். கிறிஸ்துவின் குமாரன் சுவிசேஷத்தை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் ஒருநபரை கொண்டு கடவுளின் தன்மையை வெளிக் கொண்டு வருகிறார். ஆராதனை, கடவுளின் முடிவில்லா தன்மையை வெளிப்படுத்துவது. அச்சொல்லே உடல், உள்ளம், செயல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதாகும். ஆராதனை நேரம் பாடல்கள் பாடப்படுகின்றன. தசம பாகம் கொண்டு வரப்படுகிறது. கடவுளின் வார்த்தையை கேட்டு கீழ்ப்படிகின்றோம். அதுமட்டுமல்லாமல் கடவுளின் மட்டில்லா தன்மைக் கேற்ப எங்கள் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கிறோம்.
கடவுளின் மேலான தன்மையையும், மகத்துவத்தையும் மக்கள் அனுபவிக்கும்படியாக ஆராதனை உதவி செய்கிறது.